Exclusive

Publication

Byline

கோவை விவசாயிகளுக்கு அபராதமா? சட்டமன்றத்தில் சூடான விவாதத்தை கிளப்பிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி!

சென்னை,கோவை, ஏப்ரல் 25 -- கோவையில் விசாரணை என்ற பெயரில் அழைக்கப்பட்ட விவசாயிகளுக்கு அபராதம் விதித்ததற்கு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். மேலும் படிக்க |... Read More


இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. இபிஎஸ் முன்வைக்கவிருக்கும் முக்கிய விசயங்கள்!

சென்னை,திருச்சி,மதுரை,கோவை, ஏப்ரல் 25 -- சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது; பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு முதன்முறையாக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் ஆ... Read More


காஷ்மீர் செல்லும் ராணுவத் தளபதி.. பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரப்பாகும் சூழல்!

இந்தியா, ஏப்ரல் 25 -- ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவத் தளபதி ஜெனரல் உபயேந்திர திவிவேதி விரைவி... Read More


பஹல்காம் பயங்கரவாதிகளை 'சுதந்திர போராட்ட வீரர்கள்' எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான் அமைச்சர்!

இஸ்லாமாபாத்,டெல்லி, ஏப்ரல் 25 -- ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான பயங்கரவாதிகளை 'சுதந்திர போராளிகள்' என்று சித்தரிக்க முயற்சி நடக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அம... Read More


'பணியிடங்கள் இருந்தும் நிரப்பாமல் வஞ்சிக்காதீர்கள்' முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

சென்னை,சேலம், ஏப்ரல் 25 -- தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேலும் படிக்க | டாஸ்மாக் மது விற்பனையில்... Read More


'உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டை புறக்கணித்த துணை வேந்தர்கள்' அமைச்சர் ரகுபதி அறிக்கை!

சென்னை,கோவை,ஊட்டி,உதகை, ஏப்ரல் 25 -- உதகையில் நடந்த பல்கலைகழக துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க இருந்த துணை வேந்தர்களை, முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் போலீசார் மிரட்டியதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன... Read More


'செங்கோட்டையன் எண்ட்ரி.. 2026 நமக்கே.. உற்சாகப்படுத்திய இபிஎஸ்' மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

சென்னை,சேலம்,ஈரோடு, ஏப்ரல் 25 -- அஇஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ... Read More


பாக்., வான்வெளி பாதையை மூடியதால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு.. அதை நாம் செய்தால் என்ன ஆகும்?

இஸ்லாமாபாத்,புதுடெல்லி, ஏப்ரல் 25 -- ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் துருவம் உலகுக்கு அம்பலமாகி வருகிறது. பல பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் க... Read More


'ஆளுநர் ரவி கவலைப்பட வேண்டாம்..' துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு!

ஊட்டி,உதகை,கோவை,சென்னை, ஏப்ரல் 25 -- நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த பல்கலை துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர், மாநாட்டை தொடங்கி வைத்தப் பின் பேசியதாவது: ''... Read More


'ஆளுநர் ரவி கவலைப்பட வேண்டாம்..' துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் பேச்சு!

ஊட்டி,உதகை,கோவை,சென்னை, ஏப்ரல் 25 -- நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த பல்கலை துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த துணை குடியரசு தலைவர் ஜெகதீஷ் தங்கர், மாநாட்டை தொடங்கி வைத்தப் பின் பேசியதாவது: ''... Read More